ஆத்தூர்: பிளக்ஸ் பேனர் கம்பி விழுந்து காயம்

1558பார்த்தது
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பிளக்ஸ் பேனர் கம்பி விழுந்ததில் ஒருவர் லேசான காயத்துடன் உயிர்த் தப்பினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பயணி ஒருவர் காத்திருந்தார். அப்போது அவர் மீது பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் கம்பி திடீரென விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் உயிர்த் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி