வேகமாக பரவும் மஞ்சள் காமாலை.! அச்சத்தில் கிராமம்.!

68பார்த்தது
வேகமாக பரவும் மஞ்சள் காமாலை.! அச்சத்தில் கிராமம்.!
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை தொற்று காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வரை 12 சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவன் உயிரிழந்த பின்னர் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி