துரதிஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

77பார்த்தது
துரதிஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்
சென்னை மெரினாவில் நடந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “கும்பகோணத்தில் மகாமகத்தில் ஜெயலலிதா பங்கேற்ற போது நிகழ்ந்த இறப்புகளை இபிஎஸ் மறக்கக் கூடாது. சென்னையில் துரதிஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரி அல்ல.” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி