பணத்திற்காக அண்ணனை திருமணம் செய்த தங்கை

80பார்த்தது
பணத்திற்காக அண்ணனை திருமணம் செய்த தங்கை
உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின் கீழ் பயனடைவதற்காக அண்ணனை திருமணம் செய்து தங்கை நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. அம்மாநில அரசின் திருமண திட்டத்தின் கீழ் மணமகளின் வங்கி கணக்கிற்கு ரூ.35,000 வரவு வைக்கப்படுவதுடன், ரூ.10,000 மதிப்புள்ள சீர்வரிசை, ரூ.6,000 திருமண செலவுக்காக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இதேபோல் 217 திருமணமான தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி