"தயக்கம் இருந்திருந்தால் முன்னரே தெரிவித்திருக்கலாம்"

84பார்த்தது
"தயக்கம் இருந்திருந்தால் முன்னரே தெரிவித்திருக்கலாம்"
சென்னை விமான நிகழ்ச்சி குறித்து பேசிய பாஜக சரத்குமார், “ஒரு பெரிய உலக சாதனை படைக்கக்கூடிய சிறப்பான நிகழ்வு தமிழ்நாட்டில் நிகழ வாய்ப்பு கிடைத்த போதிலும், அதை சரிவர நிர்வகிக்க முடியாமல் போனது அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுகிறது. இந்த நிகழ்வை சரிவர நிகழ்த்த இயலுமா என தமிழக அரசுக்கு தயக்கம் இருந்திருந்தால், முன்னரே வான்படையினருடனான ஆலோசனையின் போது தெரிவித்திருக்கலாம். இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி