இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு.. மராட்டிய அரசுக்கு எதிர்ப்பு

74பார்த்தது
இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு.. மராட்டிய அரசுக்கு எதிர்ப்பு
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணிக்கு ஏன் பரிசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இந்திய அணி வெற்றி பெற்றது எங்களுக்கும் பெருமைதான். ஆனால், கருவூலத்தில் இருந்து ஏன் பரிசு கொடுக்க வேண்டும்?. அரசு கருவூலம் காலியாகி ஏழை மக்கள் சாகட்டும் என எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி