இளைஞருக்கும் திருநங்கைக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

66பார்த்தது
இளைஞருக்கும் திருநங்கைக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
மகாராஷ்டிர மாநிலத்தின் அம்ராவதியை சேர்ந்த சேத்தன் நஸ்ரி என்ற இளைஞருக்கு நிக்கு என்ற திருநங்கையுடன் நட்பு ஏற்பட்டது. நட்பானது ஒரு கட்டத்தில் காதலாக மாற கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தனர். இது குறித்து சேத்தன் தனது குடும்பத்தாரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார். இதனை தொடர்ந்து குடும்பத்தார் முன்னிலையில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி