பால் கொள்முதல் விலை குறைப்பு.. விவசாயிகள் வேதனை

84பார்த்தது
பால் கொள்முதல் விலை குறைப்பு.. விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு அதிகரித்தது. ஆனால், வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் செய்து வந்த பால் கொள்முதலை, பல்வேறு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி