இதுவரை TOEFL தேர்வை முடிக்க மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது, ஆனால் இப்போது அதை இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று TOEFL இன் உலகளாவிய தலைவர் ஓமர் சிஹான் கூறினார். மாணவர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் நிதானமாக தேர்வு எழுத வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 5 லட்சத்தை எட்டும் என ஊடக அமைப்பு ஒன்றிடம் தெரிவித்தார்.