நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் மெய்சிலிர்க்கும் காட்சி

51பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக். 6) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமான வகையில் அமைந்திருந்தது. இதில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில், பல விதமான ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. அதில் முக்கியமானதாக நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் மெய்சிலிர்க்கும் காட்சி பொது மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி