திருவாடனையில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

73பார்த்தது
திருவாடனையில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் வளர்க்கும் ஆடுமாடுகள் பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி