விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் பிரச்சாரம்

84பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் பிரச்சாரம்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சாரத்தில் பேசிய ராமதாஸ், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தநிலை மாறவேண்டுமெனில் பூரண மதுவிலக்கு மட்டுமே தீா்வாக அமையும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி