இந்த மாத இறுதியில் மழை தொடங்கும் - வெதர் மேன் கணிப்பு

80பார்த்தது
இந்த மாத இறுதியில் மழை தொடங்கும் - வெதர் மேன் கணிப்பு
செப்டம்பர் மாதம் வந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், இந்த மாத இறுதியில் வங்கக்கடலில் உருவாகும் சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளார். வட தமிழகத்தில் காலை மாலையில் மழை பெய்யும், உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும், 25-ம் தேதிக்கு பின்னர் மழை அதிகமாகும் என கணிக்கிறோம். தொடர்ந்து 30-40 நாட்கள் வெப்பம் இருந்தால், இறுதியில் நல்ல மழையை பெறுவோம் எனக் கூறினார்.

தொடர்புடைய செய்தி