4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

80பார்த்தது
4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை
தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக ராமநாதபுரம், திருவள்ளூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 13) பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி