இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

80பார்த்தது
இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதி கிராம சாலையில் நடந்து சென்றவர் மீது இன்று அடையாளம் தெரியாத நபரின் இரு சக்கர வாகனம் மோதியதில் நாகராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது மனைவி கண்ணகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மழையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர் நிலை மோசமாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி