சென்னைக்கு திரும்பினார் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு..!

75பார்த்தது
சென்னைக்கு திரும்பினார் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு..!
சென்னையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் சொன்ன சர்ச்சையான கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த மகாவிஷ்ணு இன்று (செப்., 7) சென்னைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி