ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம்புல் ஜூஸ்

62பார்த்தது
ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம்புல் ஜூஸ்
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்கள் குறைந்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இந்த புல்லில் வைட்டமின் ஏ, கே, சி, ஈ அதிகம் உள்ளதால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த அழுத்தம், ரத்தசோகை, ரத்தம் தொடர்பான நோய்கள் குணமாகிவிடும். மேலும், உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, இருமல், வயிற்று வலி, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த அரும்புல் அருமருந்தாக செயல்படுகிறது.

தொடர்புடைய செய்தி