பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

63பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் 42 வயதுடைய கூலி தொழிலாளி ஒருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். பின்னர் உடல்நிலை சரியில்லாத சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: ஜீ நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி