ஒரே நாளில் இரண்டு குட் நியூஸ்.! குஷியில் புஸ்ஸி ஆனந்த்.!

53பார்த்தது
தவெக தொடங்கி அதை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்திருந்தார் விஜய். தற்போது தவெக-வை கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநாடு நடத்த தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியிருப்பதால், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் கடலூரில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி புஸ்ஸி ஆனந்த் மகிழ்ந்தார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி