17 வயது சிறுமியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட காதலன்

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 17 வயது சிறுமியை இளைஞர் ஏர் கன்னால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து சிறுமி கேட்டுள்ளார். இதனால் கோவத்தில் ஏர் கன்னால் (நாட்டுத் துப்பாக்கி) சிறுமியின் மார்புப் பகுதியில் சுட்டுள்ளார். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பயத்தில் இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி