இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

76பார்த்தது
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி
வெளிநாடு சென்று இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பை உறுதி செய்ய இளைஞரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. குரங்கம்மை அறிகுறி உள்ள இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குரங்கம்மையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தொடர்புடைய செய்தி