மகாவிஷ்ணு கைதுக்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு

54பார்த்தது
மகாவிஷ்ணு கைதுக்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு
அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் அங்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, “மகாவிஷ்ணுவின் பேச்சால் தான் எனக்கு தெளிவு கிடைத்தது. அன்பு என்று கூறுபவர், மாற்றுத்திறனாளி குறித்து எப்படி தவறாக பேசுவார், அனைவரின் மகிழ்ச்சியே அவரின் நோக்கம்.” என்றார்.

தொடர்புடைய செய்தி