சீறுநீரக கற்களை ஏற்படுத்தும் நாவல் பழம்

55பார்த்தது
சீறுநீரக கற்களை ஏற்படுத்தும் நாவல் பழம்
* நாவல் பழத்தில் நார்ச்சத்து மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. இதனால், வயிற்று வலி, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* நாவல் பழத்தால் சிலருக்கு பருக்கள், முகப்பரு அல்லது பிற தோல் பிரச்சனைகள் வரலாம்.
* நாவல் பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், ஹைபர்டென்ஷன் மற்றும் அதிகப்படியான இரத்த அழுத்தக் குறைவை ஏற்படுத்தும்.
* நாவல் பழத்தில் ஆக்சலேட் உள்ளது, இது கால்சியத்துடன் வினைபுரிந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது.

தொடர்புடைய செய்தி