ஆற்றங்ரையில் கவிழ்ந்து தொங்கிய அரசுப் பேருந்து!

68பார்த்தது
ஆற்றங்ரையில் கவிழ்ந்து தொங்கிய அரசுப் பேருந்து!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் போரண்ணகுடேம் என்ற இடத்தில் 50 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றங்கரையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி