மகள் மாயம்.. தாய் போலீசில் புகார்

62பார்த்தது
மகள் மாயம்.. தாய் போலீசில் புகார்
அறந்தாங்கி கோட்டை தெருவை சேர்ந்த வசந்தி மகள் ஜோதி (வயது 23) பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B. Com வரை படித்துள்ளார். அவரது உறவினரான அமராவதி வீட்டிற்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஜோதியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி