மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷ வண்டுகள் மக்கள் அச்சம்!

82பார்த்தது
அறந்தாங்கி அக்னி பஜார் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷ வண்டு கூடு கட்டி இருப்பதால் பொதுமக்கள் அச்சம். அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட அக்னி பஜார் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷ வண்டு கூடு கட்டி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி