குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு

74பார்த்தது
குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாவட்டத்தின் கிள்ளியூர் வட்டத்துக்கு உட்பட்ட 5 கிராமங்களை உள்ளடக்கிய 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைத்து, அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.இ.எல்., நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அக்டோபர் 1ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி