அறந்தாங்கியில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

54பார்த்தது
அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஆவுடையார்கோயில் வட்ட சட்டப் பணிகள் குழுவு இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ. ) பேராசிரியர் வீ. பாலமுருகன், தலைமையேற்று, முகாமைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாகக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை வரவேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி