தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சு

53பார்த்தது
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சு
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சு விளக்கம் அளித்துள்ளார். உலகில் 63 நாடுகளில் குரங்கம்மை தாக்கம் அதிகமாக இருக்கிறது. கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் குரங்கம்மை பாதித்த நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி