கேரளாவில் பரவிய குரங்கம்மை.! கண்காணிப்பு தீவிரம்.!

54பார்த்தது
கேரளாவில் பரவிய குரங்கம்மை.! கண்காணிப்பு தீவிரம்.!
கேரளா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் தலா ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழக கேரள எல்லையில் 13 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் கொப்புளங்கள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குரங்கம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விமான நிலையங்களில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி