உலகக் கோப்பை தொடரின் மூலம் ரூ.11 கோடி ஈட்டிய பிசிசிஐ

61பார்த்தது
உலகக் கோப்பை தொடரின் மூலம் ரூ.11 கோடி ஈட்டிய பிசிசிஐ
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்களின் மூலம் அதிகளவு வருவாய் கிடைப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஐசிசி அறிக்கையின்படி 2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து பிசிசிஐ-க்கு ரூ.11ஆயிரத்து 637 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை விட கடந்த ஆண்டு நடைபெற்ற தொடர் மிகப்பெரியது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி