அறந்தாங்கி தாலுகா வீரராகபுரம் கிராமத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி 48வது நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு வீரராகபுரம் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி இளைய பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, புதுப்பூட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மார்டின் உரிமைகளுக்கு ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.