மேலாத்தூர் கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

79பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலாத்தூர் விளக்கு ரோடுமேலாத்தூர் கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நீர் உறிஞ்சும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி