புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் பஞ்சாயத்து தெற்கு செட்டியாபட்டியில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று மாலை 7 மணி அளவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ் மூலம் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இதில் 11 க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இறை மக்களும் பங்கு பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி