90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்

77பார்த்தது
90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்
தெலங்கானா மாநிலம் மேட்சல் மண்டலம் பந்தமதாரில் நேற்று (செப்.20) வீட்டில் தனியாக இருந்த லட்சுமி (90) என்ற மூதாட்டியை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். பண்டமாதரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் ராவ் என்பவருடன் சேர்ந்து இரண்டு இளைஞர்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி