காரைக்காலில் நாளை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது

82பார்த்தது
காரைக்காலில் நாளை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நாளை காரைக்காலுக்கு வருகை புரிந்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்வினை கோட்டுச்சேரியில் உள்ள வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்வினை துவக்கி வைக்க உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி