காரைக்காலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோமம் நடைபெற்றது

67பார்த்தது
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நித்திஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் உலக நன்மைக்காகவும் கோடை வெப்பம் போக்க மழை வேண்டி ருத்ர ஹோமம் இன்று நடைபெற்றது. ருத்ர ஹோமத்தை முன்னிட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி