“இண்டியா கூட்டணிக்கு முழு ஆதரவு”

71பார்த்தது
“இண்டியா கூட்டணிக்கு முழு ஆதரவு”
இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு தரும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அவர் கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி நாங்கள் மேற்குவங்கத்தில் தனியாக போட்டியிடப்போகிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி