மோடியின் சர்ச்சை பேச்சு: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு

1877பார்த்தது
மோடியின் சர்ச்சை பேச்சு: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவரின் இந்த கருத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி