மறு வாக்குப்பதிவு கோரும் வேலூர் வேட்பாளர்

83பார்த்தது
மறு வாக்குப்பதிவு கோரும் வேலூர் வேட்பாளர்
பாஜக கூட்டணியில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், வேலூரில் 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை, பேலம்பட்டு, ஜர்தான்கொல்லை ஆகிய 5 மலை கிராமங்களில் வசிக்கும் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதால் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்த ஏ.சி சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி