குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால் வரும் பிரச்சனைகள்

82பார்த்தது
குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால் வரும் பிரச்சனைகள்
குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருப்பது பொடுகு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும், ஏனெனில் ஈரமான தலையுடன் இருப்பது ஈஸ்ட் போன்ற பூஞ்சைகளை அதிகமாக உருவாகச்செய்யும். இதனால், பொடுகு உருவாக அதிக வாய்ப்பு இருக்கும். ஈரத்தலையுடன் உறங்குவது தலையணையில் பாக்டீரியாவை வளர்க்கும் சூழலை உருவாக்குகிறது. ஈரத்தலையுடன் உறங்குவது முடி உடைதலுக்குக் காரணமாக இருக்கும். ஈரமான தலைமுடி மிகவும் நெகிழ்வாகவும் சேதமடையக் கூடியதாகவும் இருக்கும்.

தொடர்புடைய செய்தி