பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிருத்விராஜ் தொண்டைமான்!

53பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிருத்விராஜ் தொண்டைமான்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், அனுபவம் வாய்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வரவரிக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குகிறார். பாரீஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜுலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி