PM கிசான் திட்டம்: “விவசாயிகளை இணைப்பதில் திமுக அலட்சியம்”

551பார்த்தது
PM கிசான் திட்டம்: “விவசாயிகளை இணைப்பதில் திமுக அலட்சியம்”
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2015-16ம் ஆண்டு விவசாயிகள் கணக்கெடுப்பின்படி, சுமார் 39 லட்சம் விவசாயிகள், மத்திய அரசின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள். ஆனால், வெறும் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். இது தமிழகத்தில் இருந்து, தகுதியான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்க, திமுக அரசு மெத்தனமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி