உயர்மட்ட பாலத்தின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

58பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஜெமின் பேரையூர் கிராமத்தில் பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.89 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருருகிறது. இதனிடையே பாலத்தின் தரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் செப்டம்பர் 13ஆம் தேதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி