பெரம்பலூர் - Perambalur

ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர்

ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அன்னக்கிளி (வயது 50). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நோய் குணம டையாததால், அன்னக்கிளி விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு மீண்டும் அன்னக்கிளிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அன்னக்கிளியை மீட்டு அரியலூர் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரி ழந்தார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னக்கிளிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பெரம்பலூர்
ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர்
Jun 18, 2024, 04:06 IST/பெரம்பலூர்
பெரம்பலூர்

ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர்

Jun 18, 2024, 04:06 IST
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அன்னக்கிளி (வயது 50). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நோய் குணம டையாததால், அன்னக்கிளி விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு மீண்டும் அன்னக்கிளிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அன்னக்கிளியை மீட்டு அரியலூர் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரி ழந்தார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னக்கிளிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது