‘11 நாட்களுக்கு பரிகார விரதம்’ - பவன் கல்யாண் அறிவிப்பு

53பார்த்தது
‘11 நாட்களுக்கு பரிகார விரதம்’ - பவன் கல்யாண் அறிவிப்பு
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதாவது, “லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த நொடியில் எனது மனம் உடைந்துவிட்டது. கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு பிராயச்சித்தமாக ஒரு தவம் செய்ய முடிவெடுத்துள்ளேன். நாளை முதல் 11 நாட்களுக்கு பரிகார விரத தீட்சை எடுக்கவுள்ளேன். அதன் பின் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி