பழநி முருகன் கோவில் மின் ரயில் பராமரிப்பு

65பார்த்தது
பழநி முருகன் கோவில் மின் ரயில் பராமரிப்பு
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் 3வது மின் இழுவை ரயிலில் புதிய இரும்பு வட கயிறு பொருத்தப்படுகிறது. பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக 3 மின் இழுவை ரயில்கள் உள்ளன. இதில் 3வது ரயிலில் இரும்பு வட கயிறு தேய்மானமாயிருந்தது. இதையொட்டி, புதிதாக ரூ.5 லட்சம் செலவில் 450 மீட்டர் நீளமுள்ள இரும்பு வடக்கயிறு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு பூஜைக்கு பிறகு ரயில் செயல்பட தொடங்கும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி