பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

60பார்த்தது
பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். பிஜேபி 303 அல்லது இன்னும் கொஞ்சம் இடங்களை வெல்லும். 2019 லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த இடங்களை விட சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றார். “மேற்கு மற்றும் வட இந்தியாவில் இடங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் இடங்கள் மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி