கர்நாடகா: பெட்ரோல், டீசலை தொடர்ந்து குடிநீர் கட்டண உயர்வு

68பார்த்தது
கர்நாடகா: பெட்ரோல், டீசலை தொடர்ந்து குடிநீர் கட்டண உயர்வு
கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கட்டணத்தையும் உயர்த்த குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. நகர்புற வளர்ச்சி துறையை கையில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் குடிநீர் கட்டணத்தை உயர்த்தது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாததால் குடிநீர் வாரியம் இழப்பை சந்தித்து வருவதாகவும், இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி