இரு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

6939பார்த்தது
இரு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஜூன் 23 தமிழகத்தின் இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி